புதன், 26 ஜனவரி, 2011

பிச்சைக்காரன் !

நானும்,
அரசாங்கமும்
ஒன்றுதான்!
நான் வேண்டி வாங்குவதை ,
அவர்கள் ,
மிரட்டி வாங்குகிறார்கள்!.
மக்கள்-பணம் ...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அற்புதமான வரிகள்