சனி, 13 நவம்பர், 2010

இறைவா!



இறைவா!
நீ !
தூணாகவும் இருக்கின்றாய் ,
துரும்பாகவும் இருக்கின்றாய் ,
ஆனால் ,
எங்கள் வீட்டு பானையில் ,
அரிசியாய் மட்டும்,
ஏன்?
இல்லை? ..........

கருத்துகள் இல்லை: